எலிசபெத் ராணி இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதா?
இங்கிலாந்தின் எலிசபெத் ராணி இறுதிச் சடங்கின் போது இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு, மாணவர்கள் சமஸ்கிருத பாடலை பாடுகின்றனர். வீடியோவின் தொடக்கத்தில் டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் லோகோவோடு பெயர் போடப்படுகிறது. அதில், புனித ஜேம்ஸ் பள்ளி பாடல் குழு என்று ஆங்கிலத்தில் […]
Continue Reading