ஹாலந்தில் ஆரஞ்சு பழத்தில் விநாயகர் சிலை செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதா?
ஹாலந்து நாட்டில் ஆரஞ்சு பழத்தை வைத்து பிரம்மாண்ட விநாயகர் சிலையை உருவாக்கி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆரஞ்சு பழத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதை வெளிநாட்டில் புகைப்படம் எடுப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தி பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “உலகெங்கும் உன் அரசாட்சியே! ஆரஞ்சு […]
Continue Reading