நான் இந்து தீவிரவாதி என்று கூறியவரின் தாயார் பேட்டி என பகிரப்படும் போலி நியூஸ் கார்டு!

கிஷோர் கே சுவாமி கூறியதால்தான் எனது மகன் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் பெரியார் பற்றி விமர்சித்தார் என்று அவரது தாயார் குற்றஞ்சாட்டியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பணம் வேண்டாம், மகன்தான் வேண்டும்! பெரியார், அம்பேத்கர் பற்றி இழிவாக பேசினால் இரண்டு லட்சம் […]

Continue Reading

கோட்சே சிலை அமைக்கப்படும் என்று பா.ஜ.க கவுன்சிலர் உமா கூறினாரா?

கோட்சேவுக்கு சிலை எழுப்பப்படும் என்று சென்னை மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “பதவி ஏற்றதும் முதல் வேலை இது தான். மேற்கு மாம்பலத்தில், தேசபக்தர் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும். மேற்கு […]

Continue Reading

காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம் இதுவா?

‘’காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், சில புத்தக ஆதாரங்களை மேற்கோள் காட்டி, காந்தி படுகொலை பற்றி நீண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அத்துடன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எடுத்த புகைப்படம் என்று கூறி ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.  இதனை பகிர்ந்துள்ள நபர், பல ஆண்டுகளாகவே, இதனை […]

Continue Reading

கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரா மோடி?

‘’எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், மனிதர்கள்…,’’ என்ற தலைப்பில் கோட்சே சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாகக் கூறி ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்வதால், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Tamil Makkal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, கடந்த மே 15ம் தேதி வெளியிட்டுள்ளது. இப்பதிவில், காந்தி சிலைக்கும், காந்தியை கொன்றவர் சிலைக்கும் மோடி மாலை அணிவித்து […]

Continue Reading

கோட்சே சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினாரா!

பிரதமர் மோடி, காந்தி சிலைக்கு வணக்கம் செலுத்தாமல் கை கோர்த்தபடி நிற்பது போலவும், கோட்சே சிலைக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கோட்சே என்ற தீவிரவாதியின் சிலையை வணங்கும் மோடி ஒரு குற்றவாளியே.. Archived link முதல் படத்தில் காந்தி சிலைக்கு ஜப்பான் பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார். அவருக்கு அருகில் கை கோத்தபடி பிரதமர் மோடி நிற்கிறார். அந்த படத்தில், […]

Continue Reading