FACT CHECK: உ.பி-யில் சாதி காரணமாக நிகழ்ந்த வன்கொடுமை என்று பரவும் தவறான படம்!

உத்தரப் பிரதேசத்தில் தலித் சாதி வன்கொடுமை காரணமாக பெண் தாக்கப்பட்டார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கைகள் இரண்டும் பின்புறம் கயிறால் கட்டப்பட்ட பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நாடு இந்தியா. காரணம் தலித் ஜாதி கொடுமை உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் திறமை டைம் […]

Continue Reading