FACT CHECK: ஹைதராபாத் மழை வெள்ளம்; வீட்டுக்குள் மீன்- பழைய வீடியோ!

ஹைதராபாத்தில் மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மீன்கள் வீடுகளில் நிறைந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வீட்டுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் மிகப்பெரிய மீன்கள் நீந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் ஒரு நபர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார், பிறகு இந்தி போன்ற மொழியில் ஏதோ சொல்கிறார். வீடியோவில், “ஹைதராபாத்தில் ஒரு வீட்டுக்குள்ளே, கொடுத்து வச்சவங்க, வேளாவேளைக்கு பிரெஷ்ஷா மீன் […]

Continue Reading

வாகா எல்லையில் பறக்கும் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி என்று பரவும் வதந்தி!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் பறக்கவிடப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாகா எல்லையில் புதிய இந்திய தேசியக் கொடி 360 அடி உயரத்தில் : செலவு ரூ 3.5 கோடி. 55 டன் எஃகு கொண்டு உறுதியான […]

Continue Reading

தலித் என்பதால் என்கவுண்டர் பாய்ந்தது! – பா.ரஞ்சித் கூறியதாக பரவும் வதந்தி

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் என்கவுண்டர் நடந்தது என்று பா.ரஞ்சித் கூறியதாக, ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்துக்கு சாதி சாயம் பூசும் வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திரைப்பட காட்சியை வைத்து பதிவிட்டுள்ளார்கள். அதில், “தலித் சமூகம் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது – ப.ரஞ்சித்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, Suresharun Suresh என்பவர் 2019 டிசம்பர் 6ம் […]

Continue Reading