பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியவர் ஜெ.அன்பழகன் இல்லை!
‘’பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியது ஜெ.அன்பழகன்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை பலரும் உண்மை என நம்பி, ‘’1981-82ல் பிரபாகரனை கலைஞர் சொல்லி ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்தார்,’’ என்று கூறி திமுக ஆதரவாளர்கள் பலரும் வைரலாக தகவல் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:திமுகவின் சென்னை […]
Continue Reading