நேரு குடும்பத்தை கீழ்த்தரமாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

ஜவகர்லால் நேரு மோதிலால் நேருவின் மகன் இல்லை என்றும், மோதிலால் நேருவுக்கு பிறந்தவர்கள்தான் முகமது அலி ஜின்னா மற்றும் ஷேக் அப்துல்லா என்றும் குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், முபாரக் அலி என்பஎவரின் வேலையாள் மோதிலால் நேரு என்றும் […]

Continue Reading

‘மவுண்ட்பேட்டன் மனைவிக்கு பக்கெட் சுமந்த நேரு’ என வதந்தி பரப்பும் விஷமிகள்!

மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கால் கழுவ பக்கெட் சுமந்தார் என்று புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜவகர்லால் நேரு பக்கெட் சுமந்து செல்வது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மௌண்ட் பேட்டனின் மனைவிக்கு கால் கழுவ பக்கெட்டில் தண்ணீர் கொண்டு போனவன் எல்லாம எஇந்த தேசத்தின் பிரதமர். அப்புறம் […]

Continue Reading

அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதத்தைக் கற்பிக்க உரிமை இல்லை என்ற பிரிவை நேரு சேர்த்தாரா?

இந்து மதத்தைப் பற்றி இந்துக்களுக்குக் கற்பிக்கக் கூட இந்துக்களுக்கு உரிமை இல்லை என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுவதாகவும் இந்த பிரிவை நேருதான் சேர்த்தார் என்றும் இதன் காரணமாக பகவத் கீதையை கூட கற்பிக்க முடியாத நிலை உள்ளது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது நிகழ்ந்த சம்பவம் […]

Continue Reading

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்களா? திட்டமிட்டு பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்கள் என்று நேருவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த எம்.ஓ.மத்தாய் புத்தகம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்திய அரசியல் வரலாறு பற்றிய எந்த அடிப்படை புரிதலும் இன்றி இந்து – முஸ்லீம் விரோதத்தை வளர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் […]

Continue Reading

சீனப் போரின் போது நடன பெண்களுடன் நேரம் செலவிட்ட நேரு?- போலி புகைப்படம்!

1962ம் ஆண்டு சீனப் போர் நடந்த போது நடன மங்கையர்களுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு இருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேடை நாடக பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நேரு நிற்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா 1962ல் சீனாவுடன் போர் ஏற்பட்ட போது ஜட்டி போட்ட உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் […]

Continue Reading

நேருவை கன்னத்தில் அறைந்த வித்யானந்த் விதேவ்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

நேருவின் முகத்தில் ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்தார் என்றும் அவருக்கு பதிலடி கொடுக்க வந்த நேருவை பின்னல் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்றும் படத்துடன் கூடிய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேருவை யாரோ பின்னால் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்த பதிவை படிச்சதும் அம்புட்டு சந்தோஷம் எனக்கு! நீங்களும் அனுபவிங்க! நேருவின் முகத்தில் ஸ்வாமி […]

Continue Reading

1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா?

இந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்றபோது கிடைத்த வரவேற்பு என்று ஒரு ட்வீட் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “1954ம் ஆண்டு நேருவுக்கும் இந்தியா காந்திக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்… எந்த ஒரு ஊடகத் தொடர்பு பிரசாரம், […]

Continue Reading

இந்திரா காந்தியின் கையைப் பிடித்து சீண்டிய தேசபக்தர்; நேரு அதிர்ச்சி– ஃபேஸ்புக் வதந்தி!

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு விமானத்திலிருந்து நேருவும், இந்திராகாந்தியும் இறங்கியதாகவும் அப்போது ஒருவன் சிறுமி இந்திராவின் கையைப் பிடித்து இழுத்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link சோனியா காந்தி காலில் சிங் ஒருவர் விழும் படத்தில், “முன்னாள் பிரதமரின் நிலை. உலகத்தில் எந்த ஜீவராசிக்கும் வரக்கூடாது… ஒ.பி.எஸ், இ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் உபிஸ்… இதுதான் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் நிலை” […]

Continue Reading