FACT CHECK: ஊழல் ராணிக்கு மணிமண்டபம் தேவையா என்று எச்.ராஜா கேட்டாரா?
ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா, அதை பிரதமர் திறந்து வைக்க வேண்டுமா என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிடும் நியூஸ் கார்டு போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா? அதனை […]
Continue Reading