கொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா?

கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிலப்பதிகார ஓவியத்துடன் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் (???) கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி” என்று செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், அகத்தியர் […]

Continue Reading