நகை திருடனை சந்தித்து நன்றி சொன்னாரா லலிதா ஜூவல்லரி உரிமையாளர்?

‘’நகை திருடனை சந்தித்து நன்றி சொன்ன லலிதா ஜூவல்லரி உரிமையாளர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு சென்டிமெண்ட் கதையை காண நேர்ந்தது. இது உண்மையா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Asianet News Link  Archived Link 2 ஏசியாநெட் தமிழ் நியூஸ் இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனையே தங்களது இணையதளத்திலும் செய்தியாக பதிவிட்டுள்ளனர். இந்த செய்தியில், ‘’திருச்சி லலிதா நகைக் கடையில் […]

Continue Reading

திருச்சி நகைக்கடை கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்துக்குள் தமிழக போலீசார் பிடித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு காவல் துறையின் லோகோவை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “திருச்சி லலிதா ஜுவெல்லரியில் நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள்.மேலும் பல மாநிலங்களில் கைவரிசை காட்டி சிக்காமல் இருந்த கொள்ளையர்களை 24மணி நேரத்தில் பிடித்த தமிழக காவல்துறை….பாராட்டலாமே” என்று குறிப்பிட்டு இருந்தனர். […]

Continue Reading