உத்தரப் பிரதேசத்தில் ரூ.500 வாங்கிக்கொண்டு கல் வீசிய முதியவர்?

ரூ.500 வாங்கிக்கொண்டு கலவரத்தில் கல்வீசச் சென்ற முதியவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உ.பி போலீசார் நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு படம் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய முதியவர் ஒருவர் கல் வீசும் புகைப்படம் உள்ளது. அதின் மேல் பகுதியில், “மாமா 500 ரூபாய் வாங்கிக்கொண்டு கல் வீச சென்றார். உத்தரப்பிரதேச போலீசார் ரூ.1,50,00 மதிப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading