‘ராகுலுக்கு செல்வப்பெருந்தகை யாரென்றே தெரியாது’ என்று மாணிக்கம் தாகூர் கூறினாரா?

ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை யாரென்றே தெரியாது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் புகைப்படத்துடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “செல்வ பெருந்தகை யாரென்றே தெரியாது. செல்வ பெருந்தகைய […]

Continue Reading

காங்கிரஸ் எம்.பி-க்களுடன் துக்ளக் குருமூர்த்தி சந்திப்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை காங்கிரஸ் எம்.பி-க்கள் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியது போலவும், மாணிக்கம் தாகூரை இயக்குவதே குருமூர்த்திதான் என்றும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி-க்கள் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த நபர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. நிலைத் […]

Continue Reading