வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர்!- ஃபேஸ்புக் படம் உண்மையா?
வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரை நிர்வாண கோலத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் இருவர் அழைத்து வருகின்றனர். பின்னணியில் எஸ்டிபிஐ கொடி உள்ளது. நிலைத் தகவலில், “வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்த சல்மான் என்பனை போலிசார் கைது செய்தனர்!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Suresh Babu என்பவர் 2020 […]
Continue Reading