புரி ஜெகந்நாதர் கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்டாரா குடியரசுத் தலைவர்?

‘’புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி தடுத்து நிறுத்தப்பட்டனர்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link Arumugam Bhel என்பவர் ஜூன், 30, 2018 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி எனக் கூறி, ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் […]

Continue Reading