நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’ நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, திமுக 34-38, அதிமுக 1, பாஜக 0, நாதக 5’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி,’’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டு பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக […]

Continue Reading

FactCheck: மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி கூறினாரா?

‘’மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி குற்றச்சாட்டு,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) நமக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:மதன் ரவிச்சந்திரன் என்பவர் தொடர்ச்சியாக […]

Continue Reading

FactCheck: அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் என்று மோடி பெயரில் பகிரப்படும் வதந்தி!

‘’சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் மோடி,’’ என்ற பெயரில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதனை உண்மையில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link புதிய தலைமுறை லோகோ வைத்து பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு சிசிடிவி கேமிரா வாங்கியதா?

‘’கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு நெதர்லாந்தில் இருந்து சிசிடிவி கேமிரா வாங்கியுள்ளது,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், திரைப்பட காட்சி ஒன்றில் சமுத்திரக்கனியும், மோடியும் பேசிக் கொள்வது போல மீம் பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, புதிய தலைமுறை தொலைக்காட்சி பெயரில் ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டு இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா தொற்றை கண்காணிக்க […]

Continue Reading