Rapid Fact Check: திரிசங்கு மலர் என்று மீண்டும் பரவும் வதந்தி!

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று ஒரு மலரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலர் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்கு மலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை K Mahendran என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 அக்டோபர் 30ம் […]

Continue Reading

Fact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது?

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர், என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகங்களில் வந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளது போல உள்ளது. சங்கு போல தோற்றம் அளிக்கும் ஒன்றின் மீது, “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்குமலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை ‎தோட்டம் Garden விவசாயம் Farming […]

Continue Reading

45 ஆண்டுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பா என்று பகிரப்படும் பவளப் பாறையின் புகைப்படம்!

45 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மலர் போல தோற்றம் அளிக்கும் ஒன்றில் அருகே நல்ல பாம்பு படம் எடுத்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாகபுஷ்பா சுமார் 45 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படுகிறது.. பார்த்தவுடன் ஓம் என்று சொல்லுங்கள்.. நல்லதே நடக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎ஓம் […]

Continue Reading