FACT CHECK: 2024ம் ஆண்டு செங்கோட்டையில் ஸ்டாலின் கொடியேற்றுவார் என செந்தில்வேல் கூறினாரா?
வருகிற 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றுவார் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “2024 ஆகஸ்ட் 15 சுதந்திரதின நாளில் செங்கோட்டையில் கொடியேற்று வார், வருங்கால இந்திய ஒன்றிய பிரதமர், முத்துவேல் […]
Continue Reading