தங்கையை பலாத்காரம் செய்த நபரை கத்தியால் குத்திய அண்ணன் என்ற தகவல் உண்மையா?
‘’ஆலப்புழாவில் தங்கையை பலாத்காரம் செய்த நபரை கத்தியால் குத்திய அண்ணன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ சம்பவம் 💥💥💥 ஆலப்புழாவில் 12 வயது தங்கையை பலாத்காரம் செய்த வாலிபரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய அண்ணன்..,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இளைஞர் ஒருவர் மற்றொரு நபரை […]
Continue Reading