FactCheck: கோத்தபய ராஜபக்சே தமிழர்கள், முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா?- முழு விவரம் இதோ!

‘’கோத்தபய ராஜபக்சே, தமிழர்களையும், முஸ்லீம்களையும் மற்றும் இதர சிறுபான்மை இன மக்களையும் நேரடியாக அச்சுறுத்தும்படி பேசியுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘இனி தமிழன் அவ்வளவுதான்.. எல்லாம் முடிஞ்சிடுச்சி’, எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட வீடியோ செய்தியில், ‘’இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின உரையின்போது பேசிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, […]

Continue Reading