சென்னையில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சிலை வைத்தாரா ஜெயலலிதா?
‘’தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சென்னையில் சிலை வைத்த A1 குற்றவாளி ஒத்த ரோசா,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இதே செய்தியை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சோபன் பாபு. இவருடன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் […]
Continue Reading