திருச்சி நகைக்கடை கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்துக்குள் தமிழக போலீசார் பிடித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு காவல் துறையின் லோகோவை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “திருச்சி லலிதா ஜுவெல்லரியில் நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள்.மேலும் பல மாநிலங்களில் கைவரிசை காட்டி சிக்காமல் இருந்த கொள்ளையர்களை 24மணி நேரத்தில் பிடித்த தமிழக காவல்துறை….பாராட்டலாமே” என்று குறிப்பிட்டு இருந்தனர். […]
Continue Reading