திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் பசி பஞ்சம் தீர்ந்துவிடுமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டாரா?
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்துவிடுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் சன் நியூஸ் வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் கேள்வி. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்து விடுமா? அல்லது படிப்பு வேலை […]
Continue Reading
