திமுக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் போல தமிழ்நாடு மாறிவிடும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவித்ததா?
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஐ.நா-வால் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் போலவே தமிழ்நாடும் மாறும், என உலக அமைதிக்கான அமைப்பு (World Peace Organization) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிபிசி செய்தி வாசிப்பாளர் ஒருவரின் படத்துடன் பிபிசி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய மாநிலம் […]
Continue Reading