தமிழர்கள் ஓட்டு போட்டு எடியூரப்பா முதல்வராகவில்லை” – தமிழிசை பெயரில் பரவும் ட்வீட்!

எடியூரப்பாவிடம் பேசி காவிரி நீர் வாங்கித் தர சொல்கிறார்கள். தமிழர்கள் ஓட்டு போட்டு ஒன்றும் எடியூரப்பா முதல்வர் ஆகவில்லை என்று தமிழிசை ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழிசை செய்த இரண்டு ட்வீட்கள் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து புகைப்படமாகப் பதிவிடப்பட்டுள்ளது. முதல் ட்வீட்டில், “பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர்ப் […]

Continue Reading