சி.வி. சண்முகம் பற்றி பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு…

‘‘தூக்கு போட்டு சாகலாமா அல்லது விஷ மருந்து குடித்து சாகலாமா’’, என்று சி.வி. சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’அடுத்தது என்ன? தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை. தூக்கு போட்டு சாகலாமா அல்லது விஷ மருந்து குடித்து சாகலாமா […]

Continue Reading