தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியதா?

‘’தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை; தடுத்தால் குற்றம்,’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை தெருநாய்களுக்கு உணவளிப்பது நம் உரிமையும் கடமையும் பொதுமக்கள் உணவூட்டும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உணவூட்டுவதைத் தொந்தரவு செய்தால் உடனே 100 […]

Continue Reading

ஜப்பானில் நாயாக மாறிய நபர் என்று பரவும் தகவல் உண்மையா?

ஜப்பானில் ஒருவர் நாயாக மாறியதாகவும் தற்போது நரியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளார் எனவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெரிய சைஸ் நாய் ஒன்றின் புகைப்படத்துடன் கூடிய ஃபேஸ்புக் பதிவை News7Tamil செய்தி தொலைக்காட்சி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. நிலைத் தகவலில், ““நரியாக மாற வேண்டும்” – நாயாக மாறிய ஜப்பான் மனிதரின் விநோத விருப்பம்!” […]

Continue Reading