திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் மின் கம்பத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்குள் மின்சார கம்பம் அப்படியே உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு கால்வாய் உள்ளது. நிலைத் தகவலில், “திராவிட மாடல் அரசில் புதிய தொழில் […]
Continue Reading