தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள்: வைரல் செய்தியால் பரபரப்பு

‘’தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு இந்தியில் கல்வெட்டு பதிக்கிறார்கள்,’’ என்று கூறி, ஒரு வீடியோவும், அதுதொடர்பான பதிவுகளும் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. உண்மையில் அப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதைக் கண்டும் காணாது இருக்கும் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகமும்,தமிழக அரசும் . இனியும் தமிழன் அமைதி காத்தால் உன் பெருமைமிகு வரலாறும் கல்வெட்டும் காற்றோடு கரைந்து போகும். […]

Continue Reading

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்: மும்பை பங்குச்சந்தை செய்தி உண்மையா?

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் என, மும்பை பங்குச்சந்தை வாரியம் கூறியதாக, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மும்பை பங்குச்சந்தை வாரியமான BSE, பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் எனக் கூறி, டிராக்கர் ஓட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக, புகைப்படம் […]

Continue Reading

அபுதாபி இளவரசர் பிரம்மாண்ட இந்து கோவிலை கட்டினாரா?

‘’அபுதாபி இளவரசர் தன்னுடைய சொந்த செலவில் அபுதாபியில் நாராயணன் திருக்கோயிலை கட்டியுள்ளார்,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் அபுதாபி இளவரசர் தன் சொந்த செலவில் கட்டியுள்ள நாராயணன் தி௫க்கோவில். அபுதாபில் கட்டியுள்ளார் Archived link இந்த ஃபேஸ்புக் பதிவில், மிக பிரம்மாண்ட அழகிய கோவில் படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இது அபுதாபியில் உள்ளது என்றும், இதை அபுதாபி இளவரசர் தன்னுடைய சொந்த […]

Continue Reading