பாம்பு என நினைத்து மனைவியை அடித்த கணவன்: காமதேனு செய்தியால் குழப்பம்!

‘’பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவியை அடித்த கணவன்‘’, என்ற தலைப்பில் ஒரு செய்தியை காமதேனு இணையதளம் வெளியிட்டிருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இதே பதிவை, ஹிந்து டாக்கீஸ் ஃபேஸ்புக் பக்கத்திலும் கடந்த ஜனவரி 7ம் தேதி பகிர்ந்திருந்தனர். Archived Link மேற்கண்ட செய்தியை காமதேனு இணையதளத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link பாகிஸ்தானில், பெண் ஒருவர் பாம்பு போன்ற தோற்றத்திலான கால்சட்டை அணிந்திருந்ததாகவும், இரவில் […]

Continue Reading

5 ஏழைக்குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’5 அரசுப் பள்ளி குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த தகவல்கள் இதோ… வதந்தியின் விவரம்: Archived Link Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி இத்தகைய தவறான தகவலை பதிவிட்டுள்ளதாக, நமது வாசகர் ஒருவர் இமெயில் மூலமாக புகார் அளித்திருந்தார். இந்த புகைப்பட பதிவை பலரும் உண்மை என நம்பி, வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அலிகார் சிறுமி: இணையதள செய்தி உண்மையா?

அலிகாரில் இரண்டரை வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் என்று பாலிமர் மற்றும் கதிர் நியூஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Archived link 1 Archived link 2 இரண்டரை வயது சிறுமி கொலை வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது நிரூபணம் : அதிர்ச்சி உண்மைகள் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக […]

Continue Reading

ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி கண்ணீர் விட்டதாகக் கூறும் செய்தியால் சர்ச்சை

தனது தந்தை மதம் மாறியதால் உயிரிழந்ததாகவும் தற்போது இந்து மதம் திரும்பியது நிம்மதியை அளிக்கிறது எனவும் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக டிஎன்நியூஸ்24 என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நான் இந்துவாக மாறியதும் அந்த ஏழுமலையானின் அருளும் தான் வேத மந்திரம் முழங்க முதல் கையெழுத்திட்ட ஜெகன் மோகன் ரெட்டி கண்ணீர் Archived link 1 Archived link 2 ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்ற ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி, நான் […]

Continue Reading

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டாரா?

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால், மும்பையில் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முகம் முழுவதும் அடிவாங்கிய நிலையில் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்ட மும்பை ஊடகவியலாளர் நிகிதா ராவ். கடந்த 2 நாட்களில் காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட 4-வது ஊடகவியலாளர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading