பொள்ளாச்சி பாலியல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று எச்.ராஜா ட்வீட் செய்தாரா?
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜாவின் ட்விட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “பொள்ளாச்சி கற்பழிப்புகள் லவ் ஜிகாதை போன்ற மோசமான குற்றம் அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் வழக்கைத் திரும்பப் பெற்று இந்து தர்மத்தின் […]
Continue Reading