மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் கல் எறிந்ததால் காயம் அடைந்த குழந்தை: உண்மை என்ன?
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய கல்வீச்சில் படுகாயம் அடைந்த குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 குழந்தை ஒன்றின் தலையில் அடிபட்டு ரத்தம் வழியும் காட்சி, தலையில் அந்த குழந்தைக்கு கட்டுப்போட்டப்பட்ட எடுத்த படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், […]
Continue Reading