மோடிக்கு வணக்கம் சொன்ன மம்தா பானர்ஜி- முழு உண்மை இதோ!

‘’மோடியை மதிக்காத மம்தா பானர்ஜி, எவ்ளோ கெஞ்சியும் வணக்கம் வைக்கல,’’ என்ற தலைப்பில் வித விதமாக பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை மேலும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதுதொடர்பான வீடியோ கூட பகிர்வதைக் காண முடிகிறது.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆம்பன் புயல் கோர தாண்டவமாடியது. இதனால், அங்கு […]

Continue Reading

கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு சிசிடிவி கேமிரா வாங்கியதா?

‘’கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு நெதர்லாந்தில் இருந்து சிசிடிவி கேமிரா வாங்கியுள்ளது,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், திரைப்பட காட்சி ஒன்றில் சமுத்திரக்கனியும், மோடியும் பேசிக் கொள்வது போல மீம் பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, புதிய தலைமுறை தொலைக்காட்சி பெயரில் ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டு இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா தொற்றை கண்காணிக்க […]

Continue Reading

சாலையில் வரிசையாக சரிந்து கிடக்கும் லாரிகள்; ஆம்பன் புயல் காரணமா?

120 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வங்கத்தை தாக்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.16 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரிகள் சரிந்து கிடக்கின்றன. வீடியோவில், லாரி இயக்கப்படும் சப்தம் மட்டுமே கேட்கிறது. இது எங்கே […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்த சீக்கியர்கள்: புகைப்படம் உண்மையா?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரமாக ஏழை மக்களுக்கு சீக்கியர்கள் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போற்றுதலுக்குரிய புகைப்படம். ஆயிரக்கணக்கான தூரங்கள் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் செய்யும் அவசிய சேவை” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading