கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது; பீதி கிளப்பும் வதந்தி

‘’கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது, கற்பூர தட்டின் மேல் கையை காட்டினால் ஆபத்து ஏற்படும்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.    தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 4, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கொப்புளமாக உள்ள 2 கைகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ எச்சரிக்கை…😱 எச்சரிக்கை…😱 கோயில்களுக்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் […]

Continue Reading

ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை; மும்பையில் வைக்கப்பட்டதா?

‘’மும்பையில் வைக்கப்பட்ட ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஜூலை மாதம் பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தங்கத்தில் ஜொலி ஜொலிக்கும் விநாயகர் சிலை ஒன்று பற்றிய வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் வரும் விநாயகர் பற்றி, ‘’70 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி மற்றும் […]

Continue Reading

தமிழ்நாடு கல்வித்தரம் பற்றி ரமேஷ் போக்ரியால் விமர்சித்ததாக பரவும் வதந்தி!

நீட், ஜெ.இ.இ தேர்வை ரத்து செய்தால் தமிழகத்தில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று நீட், ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற […]

Continue Reading

தந்தை பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய மோடி; புகைப்படம் உண்மையா?

தந்தை பெரியார் படத்துக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தை பெரியார் படத்துக்கு மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்துவது போன்ற படத்தை வைத்து பதிவை உருவாக்கி உள்ளனர். அதில், “அய்யா தந்தை பெரியாரே இனிமே தமிழ்நாட்டிலே உங்களை விட்டா எங்களுக்கு வேறுநாதி இல்லை. ராமரை, மொழி, மதம் வெச்சி எல்லாம் கதறி […]

Continue Reading