கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது; பீதி கிளப்பும் வதந்தி
‘’கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது, கற்பூர தட்டின் மேல் கையை காட்டினால் ஆபத்து ஏற்படும்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 4, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கொப்புளமாக உள்ள 2 கைகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ எச்சரிக்கை…😱 எச்சரிக்கை…😱 கோயில்களுக்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் […]
Continue Reading