மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி

‘’மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொலை,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 16, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், மலேசிய போலீசில் பணிபுரியும் பெண்கள் சிலரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மலேசியாவில் அடித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி பெண்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் […]

Continue Reading