போதை மருந்து காரணமாக நடிகை ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்டதாக பரவும் தகவல் உண்மையா?
நடிகை ஶ்ரீதேவி போதை மருந்து உட்கொண்டதால் உயிரிழந்தார் என்று துபாய் மருத்துவமனை உடற்கூறு ஆய்வு முடிவு கூறுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துபாய் சுகாதாரத் துறை வழங்கிய நடிகை ஶ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு முடிவு நகல் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஸ்ரீதேவி கொலை ரிப்போர்ட் அவுட். ரெண்டு வருஷம் கழிச்சு உண்மைகள் வெளியேவருது. பாலிவுட், போதைப்பொருள் மாபியாக்களின் […]
Continue Reading