FACT CHECK: கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற அ.தி.மு.க தொண்டர்கள்: ஜெயக்குமார் பெயரில் பரவும் வதந்தி

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவின்போது கலைஞர் நினைவிடத்துக்கு சென்றவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் ஜெயக்குமார் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல. உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். […]

Continue Reading

FactCheck: செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்ததால் இவரை போலீசார் அடித்தனரா?

‘’டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிக்கு போலீஸ் அடி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link   ‘’செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி அவமானப்படுத்தியதால் டெல்லி போலீசாரால் தாக்கப்பட்ட நபர்,’’ என்று கூறி இந்த புகைப்படம் தொடர்பான தகவலை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  […]

Continue Reading

FACT CHECK: ஊழல் ராணிக்கு மணிமண்டபம் தேவையா என்று எச்.ராஜா கேட்டாரா?

ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா, அதை பிரதமர் திறந்து வைக்க வேண்டுமா என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிடும் நியூஸ் கார்டு போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா? அதனை […]

Continue Reading

FactCheck: திண்டுக்கல் சீனிவாசன் உளறியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது- திண்டுக்கல் சீனிவாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அந்த கார்டில், ‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. முதல்வர் எடப்பாடி […]

Continue Reading