FACT CHECK: “சாக்கடை நீர் சென்னை வந்தது” என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாக பரவும் போலிச் செய்தி!
சாக்கடை நீர் சென்னை வந்தது என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive லோட்டஸ் நியூஸ் என்ற ஊடகத்தின் பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி புகைப்படத்தின் கீழ் “சாக்கடை நீர் சென்னை வந்தடைந்தது – ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவை […]
Continue Reading