தமிழ்நாடு பெயர் விவகாரம்; ஆளுநர் ரவிக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தாரா?
‘’அறிஞர் அண்ணாவை சீண்டினால், சந்திரலேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆளுநர் ரவிக்கும் ஏற்படும்,’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்: ‘தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்கலாம்’ என்று ஆளுநர் ரவி கருத்து கூறியிருந்தார். இதனை பலரும் சமூக […]
Continue Reading