கர்நாடகாவில் மெட்ரோ தூண் சாய்ந்து தாய் – மகள் பலி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
பாஜக ஆளும் கர்நாடகாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, இதன் காரணமாக மெட்ரோ தூண் சாய்ந்து தாய் மகள் பலி என்று நியூஸ் 7 தமிழ் வெளியானது போல ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஆளும் கர்நாடக மாநில பெங்களூரில் தலைவிரித்தாடும் ஊழல் […]
Continue Reading