அண்ணாமலை நடைபயண பேருந்தில் இரட்டை படுக்கை ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பினாரா?
பாத யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயன்படுத்தும் வாகனத்தில் எதற்காக இரட்டை படுக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை தனியாகதானே நடைபயணம் […]
Continue Reading