அண்ணாமலை நடைபயண பேருந்தில் இரட்டை படுக்கை ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பினாரா?

பாத யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயன்படுத்தும் வாகனத்தில் எதற்காக இரட்டை படுக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை தனியாகதானே நடைபயணம் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் 57 ஆயிரம் பெண்கள் மாயம் என்று மத்திய அரசு கூறியதா?

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயமானதாக மத்திய அரசு அறிவித்ததாகத் தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதை வைத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், “தமிழ்நாட்டில் 57 […]

Continue Reading