சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’ சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்களுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு மோடி எதுக்கு 5000 கோடி தரணும்? நிவாரண நிதி தர முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் நடுவே அண்ணாமலையின் புகைப்படம் உள்ளதால், […]

Continue Reading

‘கொண்டு வந்த உணவை சாப்பிட்டு சென்ற பா.ஜ.க-வினர்’ என்று பரவும் படம் உண்மையா?

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு வந்த உணவை பாஜக நிர்வாகிகளே சாப்பிட்டுவிட்டுச் சென்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மற்றும் பாஜக-வினர் சமைத்த உணவை எடுத்து வரும் புகைப்படம் மற்றும் அவர்கள் சாப்பிடும் புகைப்படத்தை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடுத்துட்டு வந்த சாப்பாடு நீங்களே சாப்பிடுறீங்களா டா🤦 […]

Continue Reading