தமிழகத்தின் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த கட்சி அ.தி.மு.க-வா?

‘’அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக எல்.ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளர் இவர்,’’ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: facebook.com I Archive 1 I Archive 2 அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்.ஜெயசுதா புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் […]

Continue Reading

பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அடித்து உடைத்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அதை மக்கள் அடித்து உடைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பஸ் ஒன்றை இஸ்லாமியர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விழாக்கோலம்_பூண்டது எ#பெங்களூர் 😄😄😄😄…. இலவசம் எங்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்பதற்கான ஒரு உதாரணம் கர்நாடகாவில்..  #இலவச_பேருந்து நிறுத்தவில்லை என்ற […]

Continue Reading

காவிரி விவகாரம்: தமிழ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாகப் பகிரப்படும் பழைய வீடியோவால் சர்ச்சை…

‘’காவிரி விவகாரத்தில் தமிழ் ஓட்டுநர் தாக்கப்படும் அவலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Archived Link  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கும், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் […]

Continue Reading

அண்ணாமலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டாரா?

‘’ அண்ணாமலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக நியமனம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சில நாட்கள் முன்பாக, ‘’தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் – பாஜக தலைவர் […]

Continue Reading

உ.பி-யில் கர்நாடகக் கொடியை எரித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கனடாவைக் கண்டித்து கனடா கொடிக்குப் பதில் கர்நாடக கொடியை எரித்து உத்தரப்பிரதேச பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நியூஸ் கார்டு போன்று ஒன்றை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடக கொடியை எரிப்பது போன்று புகைப்படம் உள்ளது. மேலும், “கர்நாடக கொடியை எரித்த உ.பி. […]

Continue Reading

RAPID FACT CHECK: கனடாவை கண்டித்து கனரா வங்கி முன்பு பாஜக போராட்டமா?

கனடாவை கண்டித்து கனரா வங்கி முன்பு பாஜக போராட்டம் நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கனடாவை எதிர்த்து கனரா வங்கி வாசலில் சங்கி கூமுட்ட கூட்டம்  ஆர்ப்பாட்டம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Madhar Syed என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் […]

Continue Reading

உதயநிதி – ஶ்ரீரெட்டி விவகாரத்தில் ஆலோசனை வழங்கத் தயார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினாரா?

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – நடிகை ஶ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கத் தயார் என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை ஶ்ரீரெட்டி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வாய்ப்பே இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?

எடப்பாடி பழனிசாமி இனி முதல்வராக வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “எடப்பாடி பழனிசாமி அவர்கள் இனி முதல்வராக வர வாய்ப்பேயில்லை; நாங்கள் சொல்வதைக் கேட்டுத்தான் அவா;கள் நடந்துகொள்ள வேண்டும் – […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான பாலியல் புகார் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தத் திட்டம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் மீது பாலியல் புகார். 1970-களில் பல்வேறு பெண்களிடம் லீலைகளில் ஈடுபட்டது குறித்து விக்கிலீக்ஸ் என்ற செய்தி […]

Continue Reading

ஹிஜாப் அணிந்த மாணவி தாக்கப்படும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

ஹிஜாப் அணிந்த மாணவியை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடந்தது போன்று பகிரப்படும் அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஹிஜாப் அணிந்த மாணவியை சில மாணவர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹிஜாப் அணித்ததற்காக வகுப்பறையிலே சிறுமி சக மாணவர்களால் தாக்க படும் வீடியோ வெளியாகியுள்ளது . மாணவர்களிடையே விதைக்க […]

Continue Reading

இந்தியாவுடன் இணைய பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் சபதம் மேற்கொண்டார்களா?

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுடன் இணைய உறுதிமொழி எடுத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மக்கள் சிலர் ஒன்று கூடி உறுதிமொழி எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் என்ன உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்பது புரியவில்லை. நிலைத் தகவலில், “பாக். ஆக்கிரமிப்பகுதியில் இந்தியாவுடன் இணைய சபதம் எடுக்கும் […]

Continue Reading

கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஊடகங்களிடம் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “WSO உடன் இணைந்து இன்று நாங்கள் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை தங்களது பதவியை ராஜினாமா செய்கிறார்களா?

‘’ எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு வெவ்வேறு செய்திகள் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ அதிமுக பொதுச் செயலாளர் EPS ராஜினாமா செய்கிறார்,‘’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதேபோன்று மற்றொரு செய்தியும் புதிய […]

Continue Reading

எடப்பாடி பழனிச்சாமியிடம் வருத்தம் தெரிவித்தாரா அண்ணாமலை?

‘’எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசி மூலமாக வருத்தம் தெரிவித்த அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை – இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்திருந்த நிலையில் அதிமுக […]

Continue Reading

‘கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும்,’ என்று ஜெய்சங்கர் கூறினாரா?

கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனடா நாட்டின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் உழைப்பை நம்பியே இருக்கிறது. நடிகர் அக்‌ஷய் குமாரை முன்னுதாரணமாக கொண்டு பாரத திருநாட்டின் மீது பற்று […]

Continue Reading

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் – பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது பாஜக மேலிடம். அதிமுகவுடன் […]

Continue Reading

‘எதுக்குப் புரியாம பேசுற’, என்று மோடியிடம் கேட்டாரா கனிமொழி?

“நீங்கள் என்ன பேசினாலும் புரியாது… எதுக்கு புரியாம பேசுற” என்று பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்த கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive நாடாளுமன்றத்தில் கனிமொழி மற்றும் மோடி பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியில் பேச, நீங்கள் என்ன பேசினாலும் புரியாது. எதுக்கு புரியாம பேசுற?” என்று நரேந்திர மோடியைப் பார்த்து கனிமொழி பேசுவது போலவும் வீடியோவில் உள்ளது. […]

Continue Reading

மகளிர் உரிமைத் தொகை வாங்கிய வசதியான நபர் என்று பரவும் வதந்தி!

வசதியான ஒருவருக்கு கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை வாங்கியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 தன்னுடைய வீட்டு வாசலில் கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை ரூ.1000ம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் கோலமிட்டவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்கள் தகுதி வாய்ந்த பெண்களை தேர்வு செய்த லட்சணம் இந்த படத்தில் தெரிகிறது. இந்த […]

Continue Reading

திமுக வழங்கும் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையை அதிமுக.,வினர் வாங்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ திமுக வழங்கும் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையை அதிமுக.,வினர் வாங்கக் கூடாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய இந்த நியூஸ் கார்டில், ‘’ நன்றி விசுவாசம் இல்லாதவர்கள்! அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும், கருணாநிதி பெயரிலான […]

Continue Reading

சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய காட்சி என்று பரவும் போலி வீடியோ!

கிறிஸ்தவ குட்டி போதகர் ஒருவர் பேசிய வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது போன்று எடிட் செய்த சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சின்ன வயது அண்ணாமலை பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பிறந்து ஒன்பதே நாளில் நின்றேன், நடந்தேன் என்று கூறுவது போல் உள்ளது. நிலைத் தகவலில், “சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய வீடியோ.. […]

Continue Reading

ஆர்.பி.வி.எஸ் மணியன் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்தாரா?

‘’பட்டியலின மக்கள் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் கூறிய கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ABP Nadu லோகோவுடன் கூடிய இந்த செய்தியில், ‘’அண்ணல் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்கள் குறித்து ஐயா ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதில் நான் முழுமையாக […]

Continue Reading

சௌதி அரேபியாவில் நரேந்திர மோடிக்கு தங்கச் சிலை நிறுவப்பட்டதா?

சௌதி அரேபியாவில் இந்தியப் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 புதிய இந்திய நாடாளுமன்ற கட்டத்தின் மீது மோடி சிலை இருப்பது போன்று சிறிய அளவிலான சிலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அனைவரும் மெழுகு சிலைகளை நிறுவும் போது, ​​சவுதி அரேபியாவில் […]

Continue Reading

பாஜக ஆட்சி அமைந்ததும் ஆடு, கோழி பலியிடத் தடை செய்யப்படும் என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் சனாதன ஆட்சி – அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கோவில்களில் ஆடு,கோழி பலியிடும் முறையை தடை […]

Continue Reading

ஜி 20 நாடுகள் மாநாடு: டெல்லியில் மறைக்கப்பட்ட குடிசை பகுதி என்று பரவும் படம் உண்மையா?

டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டையொட்டி குடிசை பகுதிகள் பச்சை நிற துணியால் மறைக்கப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி பச்சை நிற துணியால் மறைக்கப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மோடிஜீ தனது பத்து ஆண்டு சாதனையை மறைக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

சனாதனத்திடம் மண்டியிட்ட ஆ.ராசா என்று பரவும் வதந்தி!

சத்ய சாய்பாபாவிடம் மண்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆசீர்வாதம் வாங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மறைந்த சத்ய சாய்பாபாவிடம் ஒருவர் ஆசி பெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சனாதனத்திடம் முட்டி போட்டு மன்டியிட்டு ஆசிர்வாதம் வாங்கிய ஆ.ராசா … எச்சனாதனம் பற்றி பேச உணக்கு […]

Continue Reading

மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு ஜி20 மாநாடு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதா?

டெல்லியில் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இந்தியப் பிரதமர் மோடியை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்படியா வரவேற்பு குடுக்கறது? சுயவிளம்பர பிரியர் மோடி *டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாடு செப்டம்பர் […]

Continue Reading

உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததா?

சனாதனம் பற்றி பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்க எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 டைம்ஸ் நவ் என்ற ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “CJI Initiates Suo-moto action against […]

Continue Reading

திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’ திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார். நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா(40) மாரடைப்பு காரணமாக காலமானார் மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பியான திவ்யா கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியாவார்’’, என்று […]

Continue Reading

உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் அறிவித்தாரா அர்ஜுன் சம்பத்?

உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டு முன்பு நிர்வாண கோலத்தில் போராட்டம் செய்வேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 அர்ஜுன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நிர்வாண போராட்டம்! உதயநிதி மன்னிப்பு […]

Continue Reading

சனாதனத்தை எதிர்ப்பவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான இந்துக்கள் மட்டும் பாஜக-வுக்கு வாக்களித்தால் போதும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்! சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான ஹிந்துக்கள் மட்டும் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும்; சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு […]

Continue Reading

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை […]

Continue Reading

‘என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’ என்று சீமான் கூறினாரா? 

‘’என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் மனைவிக்கே செயற்கை முறையில் தான் கருத்தரிப்பு நடந்திருக்கிறது. இப்படியிருக்க என்னால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகச் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?- பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் […]

Continue Reading

890 பள்ளிகளை மூடிவிட்டு 815 மதுக்கடைகளை திறக்கும் திமுக அரசு என்று பரவும் பழைய செய்தி!

890 அரசுப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூட திட்டம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை இப்போது தி.மு.க அரசு திட்டமிட்டு வருவது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 “10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும்” மற்றும் “ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் தமிழக அரசுக்கு, […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் மணல் கடத்தல் நடப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றில் வரிசையாக லாரிகள் நிற்கும் புகைப்படத்தை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோழ மன்னர்களுக்குப் பிறகு காவிரியை தூர்வாறியது தி.மு.க தான் – துரைமுருகன் – தூர்வாரும் போது எடுத்த புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை SelvaKumar […]

Continue Reading

‘சந்திரயான் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டு விழா’ என்று பரவும் விஷமம்!

சந்திரயான் 3 வெற்றிக்கு பெரிதும் உதவியர்களுக்கு நன்றி – பாராட்டு விழா புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராமர், லட்சுமணன் போன்று வேடம் அணிந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரயான் வெற்றிக்கு பெரிதும் உதவியவர்களுக்கு நன்றி பாராட்டு விழா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கருத்தானாந்த […]

Continue Reading

நீட் தேர்வு விவகாரம்: ‘தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’ என்று கி. வீரமணி பேசினாரா? 

நீட் தேர்வு விவகாரத்தில், ‘’தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’’ என்று கி. வீரமணி பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை. நீட் தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தற்கொலை செய்யவும் நான் தயார் என் உயிர் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இயக்கப்படும் உடைந்த பஸ் என்று பரவும் படம் இப்போது எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பஸ்சுக்கு புத்தூர் கட்டு போட்டு, இயக்கப்படுகிறது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடைந்த அரசு பேருந்தின் பம்பர் கயிறு கட்டி வைக்கப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரனுக்கு விக்ரம் லேண்டர் விட்டாலும் நம்ம #பொம்மைமுதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பஸ்க்கு புத்தூர் கட்டு தான் போடுவார் ..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

பஞ்சாங்கம் உண்மை என்று சந்திரயான் 3 நிரூபித்ததா?

நிலவில் இருந்து சந்திரயான் 3 எடுத்த செவ்வாய் கிரகம் படம் மூலம் நம்முடைய பஞ்சாங்கம் எல்லாம் உண்மை என்று உறுதியாகி உள்ளது, கிறிஸ்தவ நாடுகள் இனி விண்வெளி ஆய்வு செய்வது எல்லாம் தேவையற்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலவிலிருந்து செவ்வாய் கிரகம் தெரியும் புகைப்படம் மற்றும் பஞ்சாங்கம் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் ஆகியவற்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

பெண்ணின் இடுப்பை பிடித்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் போலி புகைப்படம்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவரு தான் உத்திரபிரதேச பாட்ஷா இவர் முற்றும் தொறந்த முனிவரு. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு காயடி குமாரு […]

Continue Reading

உ.பி-யில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல முதியவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் உடலை முதியவர் ஒருவர் சைக்கிளில் எடுத்துச் சென்ற புகைப்படம் உ.பி-யில் மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை, மாடுகளுக்குத்தான் ஆம்புலன்ஸ் என்று குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இறந்த பெண்மணியின் உடலை சைக்கிளில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இத சொன்னா டம்ளரு, […]

Continue Reading

அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?

‘‘அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமனம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்’’, என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதாக, எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை […]

Continue Reading

‘உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்- அண்ணாமலை சபதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியதா?

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரபு உடையில் ஒருவர் இந்திய – துபாய் கொடியுடன் வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், திடீரென்று போலீசார் வருகின்றனர். அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்படும் காட்சிகள் வருகின்றன. நிலைத் தகவலில், “இந்திய நாட்டின் 77 வது […]

Continue Reading

ஆளுநர் ரவியை கிழித்துத் தொங்கவிட்ட நாராயணன் திருப்பதி என்று பரவும் வீடியோ உண்மையா?

ஆளுநர் ரவி மற்றும் சனாதன கொள்கைகளை பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “ஆளுநருக்கு எவ்வளவு திமிர்… எவ்வளவு கொழுப்பு… நான் சவால்விடுகிறேன்… ஆளுநருக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று […]

Continue Reading

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…

‘‘காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்ட அவலம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஹிமாச்சல பிரதேஷில் 15 வயது சிறுவன் குர்கரே திருடியதாக கூறி அடித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். இது விவாதம் ஆகாது காரணம் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

‘‘அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜெயக்குமார் கேள்வி. கூட்டம் சேர்க்க மட்டும் கூட்டணி தயவு தேவைப்படுகிறதா? அண்ணாமலை மட்டும் தனியாக நடக்கட்டும். அதிமுக இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading

பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதா?

நாகர்கோவில் அருகில் உள்ள கல்குளம் என்ற கிராம மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் – கிராம மக்கள். நாகர்கோயிலுள்ள கல்குளம் பகுதிய சேர்ந்த […]

Continue Reading

மியான்மரில் இருந்து மணிப்பூர் வரும் ரகசிய பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கியுள்ளனர். அதன் வழியாக மியான்மர் மக்கள் இந்தியாவுக்குள் வரும் காட்சி,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலைப்பிரதேச கிராமத்திலிருந்து மிகவும் ஆபத்தான பாறை பாதை வழியாக சிலர் முதுகில் குழந்தையை வைத்துக் கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கியுள்ளனர், […]

Continue Reading

விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l Archived Link  உண்மை […]

Continue Reading

காமராஜர் சிலையை வணங்கிய அண்ணாமலை என்று பரவும் எடிட் செய்த புகைப்படம்!

தூத்துக்குடி பனிமய மாதாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்கிய படத்தை எடிட் செய்து, காமராஜரை தான் அண்ணாமலை வணங்கினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான காமராஜர் சிலையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்குவது போன்று புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “கல்வி கண் திறந்த அப்பாச்சி காமராஜர் வழியில் அண்ணன் […]

Continue Reading