ஓட விட்டுருவோம் என்று இன்ஸ்பெக்டரை மிரட்டினாரா காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்?

‘’ஓட விட்டுருவோம் என இன்ஸ்பெக்டரை மிரட்டிய காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காஞ்சிபுரம் #திமுக_MLA எழிலரசன் இன்ஸ்பெக்டரை பார்த்து போ நீ, போ நீ அதற்கு போலீஸ் அதிகாரி நான் போறேன் வார்த்தையை விடாதீங்கன்னு சொன்னவுடன்..ஓட விட்டுறுவோம்,தேவிடியா பசங்களா..கலெக்டர்,எஸ்பி […]

Continue Reading

சீமான் பேச்சுக்கு சமுத்திரக்கனி கண்டனம் தெரிவித்தாரா?

‘’சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்’’, என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்! சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியாரைப் பற்றி அவதூறு பரப்புவது மிக மோசமானது. சீமான் செய்வது அயோக்கியத்தன அரசியல் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அரசியல். […]

Continue Reading

“மோடி அரசை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி அரசு போக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே பேசிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*பிஜேபி- ஐ ஆதரிக்கும் கூட்டங்களே நல்லா கேளுங்க!*சொல்வது உச்ச நீதிமன்ற நீதிபதி…* நீதித்துறை, தேர்தல் கமிசன்/ அமலாக்கபிரிவு/சிபிஐ போன்றவை மூலம்/ ஜெயிக்காத கட்சியை ஆளவைத்து […]

Continue Reading

பெரியார் பற்றித் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பெரியார் பற்றி சீமான் கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அது பற்றி எனக்குத் தெரியாது, ஆய்வு செய்தால்தான் உண்மையா பொய்யா என்பது தெரியவரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு வீடியோ நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த வீடியோவை வைத்து நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்த நியூஸ் […]

Continue Reading

ஆளுநர் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை. ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஆளுநர் உரையையும் புறக்கணித்தது அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் தவறு ஒன்றும் இல்லை – […]

Continue Reading

தேசிய கீதம் பாட முடியாமல் திணறிய சங் பரிவார் நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?

சங்கிகளுக்கு தேசப்பற்று இல்லை, தேசிய கீதம் கூட பாடத் தெரியாமல் திணறுகின்றனர் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவி நிற மேல் ஆடை அணிந்த ஒருவர் கொடியை ஏற்றிவிட்டு தேசிய கீதத்தைத் தப்புத் தப்பாகப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் “தேசப்பற்று சங்கிகள்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சங்கி: உங்களுக்கு தேசபற்றே இல்ல தேசியகீதம் […]

Continue Reading

“மோடியை தொடுங்க” என்று கிறிஸ்தவ போதகர் ஜெபம் செய்ததை “கொல்லுங்க” என்று மாற்றி பரப்பிய விஷமிகள்!

மோடி, அமித்ஷா, மு.க.ஸ்டாலினை கொல்ல வேண்டும், அயோத்தியில் ராமர் கோவிலை இடிக்க வேண்டும் இயேசுவே என்று கிறிஸ்தவ மத போதகர் பிரார்த்தனை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் ஜெபம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரைக் கொல்லுங்க.. அமித்சாவைக் கொல்லுங்க… நிர்மலா சீத்தாராமனைக் கொல்லுங்க .. […]

Continue Reading

மன்மோகன் சிங்கை அவமதித்த சோனியா காந்தி என்று பரவும் வீடியோ உண்மையா?

மன்மோகன் சிங்கை கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி கடந்து சென்றது போன்ற வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பின்னணி தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Archive மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து வரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை கடந்து செல்கிறார். சோனியா காந்தியை பார்த்தபடி மன்மோகன் சிங் திரும்ப, சோனியா […]

Continue Reading

புல்டோசரில் நின்று பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரசாரம் செய்தார் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் அளிக்கும் நபர் புல்டோசரின் பக்கெட் பகுதியில் நின்று பிரசாரம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோகி புல்டவுசரால் ரவுடிகளின் வீட்டை இடிப்பது தவறு -அதுகது யோகி: சின்ராசு எடுடா […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் கடைசி படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்ற போது கடைசியாக எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை வைத்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மன்மோகன் சிங்கின் கடைசி புகைப்படம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இம்மண்ணை விட்டு பிரிந்த நிலையில் […]

Continue Reading

அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பனையூர் :அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]

Continue Reading

பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

‘’பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம்,’’ என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் – அண்ணாமலை. இன்று என் சாட்டையடி போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னைப் பின்பற்றி, பாஜகவின் உண்மைத் தொண்டர்களும் இனி […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்திரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

‘அண்ணாமலை ஒழிக’ என்று தமிழிசை கோஷமிட்டாரா?

‘’அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   இதனை பலரும் […]

Continue Reading

இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒரு  இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்டதுGuess who is he,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இது ரீல்ஸ் இல்ல..போனை பேசிக்கொண்டேகட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறிப் போய் இருக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் பங்க் […]

Continue Reading

காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதால் நாட்டைவிட்டு ஓடினேன் என்று நீரவ் மோடி கூறினாரா?

நாட்டைவிட்டு ஓடும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னை வற்புறுத்தியதால்தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்று நீரவ் மோடி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீரவ் மோடி வாக்குமூலம் என்று ஆங்கிலத்தில் வெளியான பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பாஜக ஆட்சிக்கு […]

Continue Reading

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்தாரா?

‘’அவசரத்தால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது,’’ என்று திருச்சி சிவா அதிருப்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அவசரத்தால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. திமுகவிலேயே பலருக்கு உடன்பாடு இல்லை – மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ விலை ரூ.3 லட்சம் என்ற தகவல் உண்மையா?

‘’ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ விலை ரூ.3 லட்சம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ராகுல் காந்தி அணியும் பூட்ஸ் விலை என்ன தெரியுமா❓ வெறும் ₹3 லட்சம் தான் 😟,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

நான் ஒரு கிறிஸ்டியன் என்று உதயநிதி ஸ்டாலின் ஒப்புக் கொண்டாரா?

‘’நான் ஒரு கிறிஸ்டியன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் பெருமையாக ஒப்புக் கொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் ஒரு கிறிஸ்துவன்தான் – உதயநிதி பெருமிதம்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Ilaya Bharatham-KGF என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை இந்த X பதிவில் […]

Continue Reading

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டதா?

‘’அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் பாராளுமன்றம் முழுவதும் அம்பேத்கர் 🔥😎,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக அரசு கட்டிய பாலம் என்று தென்னாப்பிரிக்கா படத்தை பரப்பும் விஷமிகள்!

தென்னாப்பிரிக்காவில் கட்டப்பட்ட சிறிய பாலம் ஒன்றின் புகைப்படத்தைத் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கட்டியது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறிய அளவிலான தரைப்பாலம் ஒன்றின் இரண்டு புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பாலம் கட்டிட்ட.. வாய்க்கால் எங்கயா? கமிசன் போக கொடுத்த காசுல பாலம் மட்டும் தான் கட்ட முடிஞ்சுது… திமுக தான்டா வெத்துவேட்டு Dmkfails” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

குலசை கடற்கரையில் உருவான புயல் என்று பரவும் வீடியோ உண்மையா?

தூத்துக்குடி மாவட்டம் குலசை கடற்கரையில் புயல் உருவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive கடற்கரை அருகே சூறாவளி காற்று சுழன்று சுற்றும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “குலசை கடற்கரையில் புயல் உருவாகிய காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: சில வெளிநாடுகளில் […]

Continue Reading

மாட்டுக்கறி சாப்பிடுவேன்… சாப்பிட மாட்டேன் என்று மாற்றி மாற்றி பேசினாரா திருமாவளவன்?

மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று ஒரு இடத்திலும், மாட்டுக்கறியை சாப்பிட்டதே இல்லை என்று மற்றொரு இடத்தில் இடத்திற்கு ஏற்ப, மாற்றிப் பேசிய திருமாவளவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திருமாவளவனின் இரண்டு வெவ்வேறு வீடியோக்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அதுவும் திருமா, இதுவும் திருமா. ஒரு முட்டெலும்புவது கடித்தால்தான் வெறியே அடங்கும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

நேரு குடும்பத்தை கீழ்த்தரமாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

ஜவகர்லால் நேரு மோதிலால் நேருவின் மகன் இல்லை என்றும், மோதிலால் நேருவுக்கு பிறந்தவர்கள்தான் முகமது அலி ஜின்னா மற்றும் ஷேக் அப்துல்லா என்றும் குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், முபாரக் அலி என்பஎவரின் வேலையாள் மோதிலால் நேரு என்றும் […]

Continue Reading

“திறக்கப்பட்டு ஒரு மாதமே ஆன திராவிட மாடல் பாலத்தில் விரிசல்” என்று பரவும் வீடியோ உண்மையா?

திராவிட மாடல் ஆட்சியில் புதிதாக ரூ.72 கோடியில் கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட பாலத்தில் பள்ளங்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட ஆரியபாளையம் மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது” என்று […]

Continue Reading

“தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி” என்ற பாடலை கேட்டபடி பயணித்தாரா திருமாவளவன்?

தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி என்ற பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காரில் கேட்டுக்கொண்டே பயணம் செய்தார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “‘தலைமைக்கு தகுதியான மனிதன் உதயநிதி’.. ஆதவ் அர்ஜூனாவை நீக்கிய பின் திருமாவளவன் கேட்டு மகிழ்ந்த பாடல்!” என்று இருந்தது. […]

Continue Reading

ஸ்டெதாஸ்கோப்பை காதில் பொருத்தாமல் மருத்துவம் பார்த்த அன்புமணி என்று பரவும் புகைப்படம்; – நடந்தது என்ன?

ஸ்டெதாஸ்கோப்பை காதில் பொருத்தாமல் சிறுவன் ஒருவனுக்கு அன்புமணி ராமதாஸ் மருத்துவம் பார்த்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஸ்டெதாஸ்கோப் கருவியை காதில் பொருத்தாமலேயே சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பய்யன் – எனக்கு இஸ்க்கு இஸ்க்கு என்று கேட்கிறது. டாக்டர் – எனக்கும் […]

Continue Reading

2018ம் ஆண்டு விஜய் போஸ்டரை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் திமுக-வினர்!

நடிகர் விஜய் போஸ்டரை எடிட் செய்து, உதயநிதி தலையை வைத்து தி.மு.க-வினர் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி நடிகர் விஜய்யை தன் தோள்பட்டை மீது தூக்கி வைத்திருக்கும் விகடன் வெளியிட்டது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இது தான் நடக்க போகுது 2026…ல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகர் […]

Continue Reading

புனேவில் எடுத்த வீடியோவை சென்னை மெரினாவில் வெள்ளம் என்று பரவும் நெட்டிசன்கள்!

சென்னை மெரினா சாலையில் மழை நீர் வெள்ளத்தில் ஒருவர் தண்ணீர் ஸ்கேட்டிங் செய்தார் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை நீரில் ஒருவர் சருக்கிக்கொண்டு செல்லும் வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஸ்டாலின் தான் வராறு என்று திமுக பிரசார பாடல் ஒலிக்கிறது. அந்த வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவுக்கு, “ஸ்டாலின் […]

Continue Reading

அம்பேத்கர் நூல் வௌியீட்டு விழாவில் பங்கேற்க தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தாரா?

அம்பேத்கர் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் தவெக தொண்டர்களை நடிகர் விஜய் அழைத்தது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் மற்றும் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் என இரண்டையும் ஒன்றாக்கி புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தவெக தொண்டர்களுக்கு அழைப்பு! […]

Continue Reading

தி.மு.க-வுக்கு வாக்களித்ததால் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றனர் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டதால் தான் தமிழகத்தில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தமிழகத்தைச் சார்ந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் டிராக்டர் வண்டியில் மீட்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் வரும் போது வீடுகள், கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காண முடிகிறது. பின்னணியில் “கடலின் நடுவே பயணம் போனால்” என்று பழைய […]

Continue Reading

இவிஎம் முறைக்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் திரண்ட மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு நிற்கும் விடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை:EVM-க்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள் பாபா ஆதவ்வுடன் சரத் பவார் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

டீ, சமோசா தரவில்லை என்று திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டார்களா?

தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என்று கூறி திருப்பூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கிற்கு வரும் தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என கூறி […]

Continue Reading

5 பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டியது தி.மு.க எம்.பி மகன் என்று பரவும் தகவல் உண்மையா?

ஐந்து பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டி வந்த தி.மு.க எம்.பி-யை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிய போலீஸ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் வெளியிட்ட செய்தி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், “மாமல்லபுரம் பகுதியில் சாலையில் சென்றவர்கள். இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளியபடியே சென்ற கார் செங்கல்பட்டு நகர பகுதியில் இளைஞர்கள் […]

Continue Reading

‘ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்ஜனவரி 26 குடியரசு தின விழாவில்அறிவிப்பு வெளியாக உள்ளது.கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்துவிருத்தாசலம் மாவட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்இரண்டாக’பிரித்து செய்யாறு மாவட்டம். கோயமுத்தூர் இரண்டாக பிரித்துபொள்ளாச்சி மாவட்டம். […]

Continue Reading

‘அதானி’என்ற பெயரை கேட்டதும் பயந்து ஓடினாரா மு.க.ஸ்டாலின்?

‘’அதானி என்ற பெயரை கேட்டதும் பதில் சொல்லாமல் ஓடிய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதானி-னு சொன்ன உடனே பின்னங்கால் பிடறியடிச்சு ஓடுது பொம்மை 😂😂😂 #Adani #DmkFailsTN..அதானி என்ற பெயரை கேட்டது தான் தாமதம்…  எடுத்தேன் பாரு ஓட்டம்.. கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு […]

Continue Reading

‘ஆமை புகுந்த வீடும், சீமான் புகுந்த வீடும் விளங்காது’என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’ஆமை புகுந்த வீடும், சீமான் புகுந்த வீடும் விளங்காது,’’ என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தம்பி சீமான் என்னை வந்து சந்தித்தது உண்மை, ஆமை புகுந்த வீடும் சீமான் புகுந்த வீடும் விளங்காது என்பதால் இந்த உண்மையை ரசிகர்களாகிய உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். […]

Continue Reading

ஜார்க்கண்ட், வயநாடு தேர்தல் தோல்வியை கொண்டாடினாரா தமிழிசை?

‘’ஜார்க்கண்ட், வயநாடு, கர்நாடகா தேர்தல் தோல்வியை கொண்டாடிய தமிழிசை’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’போடுப்பா வெடிய… ஜார்க்கண்ட்டில் தோல்வி வயநாட்டில் தோல்வி கர்நாடகா அனைத்து இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அதை கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

காஷ்மீரில் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டதால் இந்து எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டார்களா?

காஷ்மீர் சட்டமன்றத்தில் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியதற்காக இந்து எம்.எல்.ஏ-க்கள் வெளியெற்றப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்த எல்லா பாஜக எம்.எல்.ஏ-க்களையும் வெளியேற்றம் செய்வது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

லண்டனில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆலோசனை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’லண்டனில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆலோசனை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அண்ணாமலையுடன் சீக்ரெட் மீட்டிங் போட்ட விஜய்.. பாஜகவின் தமிழக வெற்றிக் கழகத்தின் லண்டனில் நடந்த ரகசிய சந்திப்பு..’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2   […]

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு கட்டிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு கட்டிய ராம்பன் (Ramban) பாலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றின் கரையை ஒட்டி பிரம்மாண்ட இரண்டு தனித்தனி 2 வழி மேம்பால நெடுஞ்சாலை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அட இது வெளிநாடு இல்லைங்க, இன்றைய மோடிஜியின் ராஜ்ஜியத்தில் ஜம்மு காஷ்மீர்❤️” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

தவெக காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தவெக காணாமல் போய்விடும். நேற்று முளைத்த காளான் தவெக கட்சி, அதிமுக ஆலமரம். அதனால அதிமுகவிற்கு எந்த சேதாரமோ பாதிப்போ கிடையாது. […]

Continue Reading

மோசமான ஶ்ரீபெரும்புதூர் சாலைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

குண்டும் குழியுமாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ள சாலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்து, இது ஶ்ரீபெரும்புதூர் சாலை என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகவும் குறுகிய மோசமான நிலையில் உள்ள சாலை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களைச் சுற்றி வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. வீடியோவின் மீது ‘Sriperumbuder Roads’ […]

Continue Reading

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலைக் குற்றவாளிகள் 13 பேரை தி.மு.க அரசு விடுதலை செய்ததா?

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 13 பேரை தி.மு.க அரசு விடுவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு சிறையில் இருந்த 13 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை” என்று […]

Continue Reading

“மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் டெல்லி பாலம்” என்று பரவும் வீடியோ – உண்மையா?

டெல்லியில் நரேந்திர மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் பாலம் ஒன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook  I Archive பாலம் ஒன்று மேலே உயர்ந்து இறங்கித் தள்ளாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று முன்பு நாடாளுமன்றத்தில் மோடி பேசியதன் ஆடியோ எடிட் செய்து வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில், […]

Continue Reading

திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் மின் கம்பத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்குள் மின்சார கம்பம் அப்படியே உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு கால்வாய் உள்ளது. நிலைத் தகவலில், “திராவிட மாடல் அரசில் புதிய தொழில் […]

Continue Reading

‘பிராமணர்களின் எழுச்சி.. தமிழகத்தில் முதல்முறை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை…👌🙏🙏திராவிட திருடர்களை விரட்டுவோம் தமிழகத்திலிருந்து@HRajaBJP@umaanandansays@imkarjunsampath#tnbjp #bjptamilnadu#HRaja #BJP #Annamalai,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  […]

Continue Reading

தொட்டபெட்டாவில் 4 குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி என்று பரவும் வீடியோ உண்மையா?

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் நான்கு குட்டிகளுடன் புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook சிறுத்தை ஒன்று தன்னுடைய குட்டிகளுடன் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தாயுடன் தொட்டபெட்டா சாலையைக் கடந்த 4 குட்டி புலிகள்: வைரல் வீடியோ …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]

Continue Reading

“மோடியின் உருவ பொம்மையை எரித்த மக்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Electronic voting machine) முறைகேடு செய்ததற்காக நரேந்திர மோடி உருவ பொம்மையை எரித்த வட இந்திய மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive I Facebook தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் எரிக்கப்படும் அசுரன் பொம்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைத்து எரித்ததாக வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading