திருச்சி சாதனா பற்றி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘‘என்னை பயன்படுத்தி கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் திமுக முக்கிய பிரமுகர்’’, என்று திருச்சி சாதனா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’கருணாநிதி தனம். தன்னை பயன்படுத்தி கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் திமுக முக்கிய பிரமுகர்- திருச்சி சாதனா.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  l Archived Link       […]

Continue Reading