FactCheck: பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்?
‘’பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை தேடிப் பிடித்தோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. Tweet Link I Archived […]
Continue Reading