பருத்தி வயலில் பச்சைப் புழு கடித்து விவசாயிகள் மரணம் என்று பரவும் வதந்தி!
கர்நாடகாவில் பருத்திச் செடியிலிருந்த புழு கடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயலில் சிலர் இறந்து கிடக்கும் புகைப்படம் மற்றும் பச்சை நிற கம்பளி புழு ஆகியவற்றுடன் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பருத்தி வயலில் ஒரு பச்சை ஓட்டம் வருகிறது. கடித்த ஐந்தே நிமிடங்களில் இறந்து போனது. கர்நாடகாவில் […]
Continue Reading