‘சொம்பு தூக்கும் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை சார்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘சொம்பு தூக்கும் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை சார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்கோ ஒரு மூளையில் பகுத்தறிவு வகுப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கோ எவனோ பார்ப்பணியத்திற்கு சொம்பு தூக்கிக்கொண்டு இருப்பான்… 🤭 யாருங்க அது சொம்பு தூக்கறது? இவரை தெரியாதா? இவர் தான் தமிழ்நாட்டின் எலான் […]

Continue Reading

ஜி ஸ்கொயர் சோதனை விவகாரம்: சவுக்கு சங்கர் தலைமறைவு என்று பரவும் செய்தி உண்மையா?

ஜி ஸ்கொயர் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை அளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாகவும் அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் தலைமறைவாகிவிட்டார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜி ஸ்கொயர் மற்றும் சபரீசன் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் […]

Continue Reading

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சபரீசனின் உதவியாளரை சிபிஐ கைது செய்ததா?

டெல்லியில் மதுபான வரி முறைகேடு வழக்கில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உதவியாளர் அபிஷேக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைவின் போது ஸ்டாலின் அழுத வீடியோவை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் அபிஷேக் […]

Continue Reading