FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற நபரின் வாகன மதிப்பு ரூ.2 கோடியா?- உண்மை அறிவோம்

விவசாயிகள் போராட்டத்தில் ரூ.2 கோடி மதிப்புடைய வாகனத்துடன் பங்கேற்ற நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜீப் வகை வாகனத்தின் மீது அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் சீக்கியர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டேய் Mercedes G wagonஐ கொண்டாந்து நிறுத்தி கார்பரேட்டை எதிர்ப்பது எல்லாம் வேற லெவல்ல போறிங்க டா.. அந்த […]

Continue Reading

FACT CHECK: இந்திய தேசியக் கொடியை செருப்பால் அவமதித்த விவசாயிகள் என்று பகிரப்படும் பழைய படம்!

இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்த விவசாயிகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். சீக்கியர்கள் போராட்டத்துக்கு மத்தியில் ஒருவர் இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் உள்ளது. அதற்கு மேல், “இவனுகள விவசாயினு சொன்ன […]

Continue Reading

FACT CHECK: தனி நாடு கோரி போராடும் சீக்கியர்கள் என்று கூறி பரவும் பழைய வீடியோ!

விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து தனி நாடு கேட்டு சீக்கியர்கள் போராடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive  கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீக்கியர்கள் “காலிஸ்தான் ஜிந்தபாத்” என்று கோஷம் எழுப்பியபடி செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவஸாயிகளை போராட தூண்டிய காங்கிரஸ் கட்சிக்கு பிரமாதமாக பாடம் புகட்டி வரும் பஞ்சாப் பிரிவினைவாதிகளின் ‘தனி ராடு‘ கோஷம்.. […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதா?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை சீக்கியர்கள் அவமதித்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 சீக்கியர் ஒருவர் இந்திய தேசியக் கொடியை காலணியால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதுதான் விவசாயிகள் போராட்டமா.????” என்று […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியரா?- மீண்டும் ஒரு விஷம பதிவு!

விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் சீக்கியர் போல வேடமிட்டு பங்கேற்றுள்ளார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத புகைப்படம் ஒன்றை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “விவசாய போராட்டத்தில் மீசை இல்லாத சிங். எங்காவது முறுக்கிய மீசை இல்லாத சிங்கை பார்த்திருக்கீங்களா?  விவசாயிகள் போராட்டத்திற்கு, விவசாயிகளை விட, எதிர் கட்சிகளை விட, மொத்த […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ராணுவ அதிகாரி தாக்கப்பட்டாரா?

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் தாக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கிய ராணுவ அதிகாரி மற்றும் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக கட்டுப் போட்ட சீக்கியர் ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இரண்டு புகைபடத்தில் இருப்பவர் ஒருவரே எல்லைபாதுகாப்பு படை கேப்டன் PPS திலன்சஹேப் ஓய்வு […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தனி நாடு கோரிக்கை எழுப்பிய சீக்கியர்கள் என்று பரவும் வதந்தி!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது தனிநாடு கேட்டு சீக்கியர்கள் பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ‘வீ வாண்ட் காலிஸ்தான்’ என்று ஆங்கிலத்தில் எழுதிய காகிதத்தை சீக்கியர் பிடித்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போராட்டமாம்… காலிஸ்தான் பிரிவினைவாதிகள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Karthikeyan S […]

Continue Reading

FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாத கோஷம் என்று பரவும் வதந்தி

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் தனி நாடு கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காலிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் இந்தியாவை மிகக் கடுமையாக விமர்சித்தும் சீக்கியர்கள் கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் போராட்டமாகியது சாயம் வெளுத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Buvaneswaran Buvanesh என்பவர் 2020 […]

Continue Reading