2022 குவாட் உச்சி மாநாட்டில் மோடியை புறக்கணித்தாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?

மோடி பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்று கூறிய நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியை கண்டும் காணாமல் ஒதுக்கிவிட்டார் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் ஃபேஸ்புக் மட்டுமின்றி, ட்விட்டர் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link 1 I Twitter Claim Link 2 […]

Continue Reading

FACT CHECK: ஜோ பைடனுடன் பேசியதாக மோடி பொய் சொன்னாரா?– போலி ட்வீட்டால் பரபரப்பு

‘அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினேன்’ என்று மோடி ட்வீட் பதிவிட்டதற்கு, ‘மோடியுடன் நான் பேசவில்லை’ என்று ஜோ பைடன் பதில் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட ட்வீட்களை இணைந்து புகைப்பட […]

Continue Reading

அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன் ருத்ர மந்திரம் பாடப்பட்டதா?

‘’அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன்பாக ருத்ர மந்திரம் பாடப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 24, நவம்பர், 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’அமெரிக்க வெள்ளை மாளிகையில் புதிய அரசு பொறுப்பேற்றதற்கு முன் சிவபெருமானின் ஸ்ரீ ருத்ரம் ஒலிக்கப்பட்டு பின்பு ஆரம்பிக்கிறது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]

Continue Reading

FactCheck: ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா என்று கூறி பகிரப்படும் தகவல் உண்மையா?

‘’ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா,’’ என்று கூறி பகிரப்படும் பல்வேறு தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  இதில், ‘’ஜோ பைடனின் பூர்வீகம் ஒரு இந்திய பிராமண குடும்பம். அவர்கள் முதலில், கொங்கன் பகுதியில் இருந்து பிறகு, குஜராத்தின் சூரத் சென்று, அங்கிருந்து மும்பை, லண்டன் என இடம்பெயர்ந்தார்கள்,’’ என்று […]

Continue Reading