விழுப்புரம் பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் என்று பரவும் புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா?
விழுப்புரம் பஸ் நிலையத்தில் இன்று பெய்த மழை காரணமாக குளம் போல தண்ணீர் தேங்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆசியாவின் மிகப்பெரிய நீச்சல் குளம் ! தமிழகத்தின் பெருமை மிகு அடையாளம் … விழுப்புரம் பேருந்து நிலையத்தின் இன்றைய விடியல் ……” என்று […]
Continue Reading
